பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம் (இரண்டாவது அத்தியாயம்).
Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts
Friday, 29 August 2014
இந்தியாவில் இஸ்லாம் ,தொடர்-2
ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை.
எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என
Labels:
வரலாறு
இந்தியாவில் இஸ்லாம் ,தொடர்-1

இந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்
காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.
இதில் எது உண்மை, எது பொய் என்றுவரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.
Labels:
வரலாறு
Saturday, 1 December 2012
நாயகத் தோழர்கள்
நாயகத்தின் நல்லறத்தோழர்களில் ஆயிரக்கணக்கானோரின் வரலாறுகளைக் காணமுடிகிறது. அவர்களில் ஒரு நூறுபேரின் பெயர்களையும் அதையடுத்து அவர்களின் வரலாறுகளையும் இங்கே காண்போம்.
Labels:
வரலாறு
வரலாற்று ஒளியில்-சுவனவாசிகள்
சுவனவாசிகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாயகத்தோழர், தோழியரைப்பற்றி பலசந்தர்பங்களில் ”இவர்கள் சுவர்க்கவாசிகள் ‘ என அறிவித்துள்ளார்கள்.
Labels:
வரலாறு
Tuesday, 27 November 2012
ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில்
பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும்
நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில்
இருக்கும். மாபெரும் இஸ்லாமியப் பேரணி, முஸ்லிம் மணமக்களைப் பல்லாண்டு
வாழ்த்தி, ஹஜ்ஜிலிருந்து திரும்பியவர்களுக்கு என்று வாழ்த்து அச்சிட்டு
ஊர்ப்பக்கம் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள் அதிலும் “ஹி“ புள்ளி ஆண்டு
எண் என்று இருக்கும். பெரிய எழுத்திலான ஆங்கில ஆண்டு விபரங்களுடன்
அதைவிடச் சிறிய அளவில் ஹிஜ்ரீ விபரங்களும் குறிப்பிட்டிருப்பார்கள்.
Labels:
வரலாறு
Wednesday, 21 November 2012
ஈடுபடப் போகும் காரியம் நல்லதா கெட்டதா என்பதை அறிய
ஒரு காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான்.
Labels:
வரலாறு
Friday, 2 November 2012
சுலைமான் நபி வரலாறு
சுலைமான்(سليمان) நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ வழங்குவாயாக!' என்பது தான் அந்த கோரிக்கை.
Labels:
வரலாறு
Thursday, 1 November 2012
தாவூத் நபி வரலாறு
தாவூத் நபிக்கு ஜபூர் வேதம் வழங்கப்பட்டது (இசை)
(கிருத்தவர்கள் பழைய ஏற்பாட்டின் இதற்கு சங்கீதம் என்பார்கள் )
4:163 (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீஅறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர்என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
17:55 உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவாகளைப் பற்றி நன்கு அறிவான் நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத்திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம் இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
Labels:
வரலாறு
Tuesday, 23 October 2012
உஜைர் நபி வரலாற்றில் பிழை.?
இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல்லாம் அதற்கு நேர்வழி வழங்கும் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை குறைகாண்பதோடு, தனது அதி மேதாவித்தனமாக (அறைகுறை) ஆய்வறிவில் குர்-ஆனில் அங்காங்கே, கைவைத்து வரலாற்றுப் பிழையும், வாழ்வியல் பிழையும் நிறைந்திருக்கிறது என்ற தன் மனம்போனப்போக்கில் வெளியிடும் போலி குற்றச்சாட்டில் ஒன்று தான் நாம் இங்கு பார்க்க போவது.,
Labels:
வரலாறு
Monday, 22 October 2012
ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)!
அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.
Labels:
வரலாறு
உஹதுப் போர் படிப்பினைகள்!
(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை,
அவன் அவர்களை மன்னித்து விடலாம், அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம், -
நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதன் காரணமாக.' (அல்குர்ஆன் - ஆல இம்ரான்
3: 128)
இந்த வசனம் உஹதுப் போரின் போது அருளப்பட்ட வசனமாகும்.
உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் பல் உடைக்கப்படுகிறது. அவர்களின் நெற்றியில் காயம் ஏற்படுத்தப்படுகிறது. அவர்களின் முகமெங்கும் இரத்தக்கரை படிந்திருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையை சொன்னார்கள். அதற்காகவே இந்த வசனம் இறங்கியது.
இந்த வசனம் உஹதுப் போரின் போது அருளப்பட்ட வசனமாகும்.
உஹதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் பல் உடைக்கப்படுகிறது. அவர்களின் நெற்றியில் காயம் ஏற்படுத்தப்படுகிறது. அவர்களின் முகமெங்கும் இரத்தக்கரை படிந்திருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையை சொன்னார்கள். அதற்காகவே இந்த வசனம் இறங்கியது.
Labels:
வரலாறு
உமர் (ரலி) அவர்களை எதிர்கொள்ள துணிவில்லாத ஷைத்தான்!
ஒரு முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர
அவர்களிடம் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது
நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச்
செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக்
கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர
அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர். நபி (ஸல்)
அவர்கள் அனுமதி கொடுத்த உடன் உமர்(ரலி) அவர்கள் உள்ளே வந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
Labels:
வரலாறு
இரண்டாம் கலீபா உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்!
நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரலி) அவர்கள் இஸ்லாமைத்
தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் (ரலி) இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்)
அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள்.
‘அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் (ரலி) அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய
இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!’
என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில்
அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக (ரலி) இருந்தார் என்று அப்துல்லாஹ்
இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
Labels:
வரலாறு
கலிபா உமர் இப்னு அல் கத்தாப் (ரலி) (586-644)
கலீபாக்களில் இரண்டாமவரும் நான்கு கலீபாக்களில் முக்கியமானவரும் ஆவார்.
எல்லாம் வல்ல வணக்கத்திற்குரிய ஏக இறைவனான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி
(ஸல்) அவர்களுக்கு வயதில் இளையவரான உமர் (ரலி) அவர்கள் மக்காவிலே
பிறந்தார். அன்னார் பிறந்த ஆண்டு சரியாக அறியப்படவில்லை. அனேகமாக கி.பி 586
ஆம் ஆண்டாக இருக்கலாம்.
ஆரம்பத்தில் உமர் (ரலி) அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய
மார்க்கத்திற்கு கடுமையான எதிரியாக இருந்தார். ஆனால் அல்லாஹ்வின் அளப்பரிய
கிருபையால் திடீரென்று அவர் சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தில் சேர்ந்து அதன்
வலிமைமிக்க ஆதரவர்களில் ஒருவரானார்.
Labels:
வரலாறு
பதருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் நடைபெற்ற
முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான
மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும்
தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர்
சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை
நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர். சுத்திய ஒளிக்கும் அசத்திய
இருளுக்கும் இடையே நடந்த இப்போரில் இருளை ஒளி வெற்றிகொண்டுவிட்டது.
Labels:
வரலாறு
Subscribe to:
Posts (Atom)


