ஆசிரியர்கள் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல், ஸஅத் பின் அபீவக்காஸ்
(ரலி) அவர்கள்
தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்:
Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts
Saturday, 17 November 2012
Sunday, 4 November 2012
வாரிசுரிமை பெறுவோர்
ஆண்களில் வாரிசுரிமை
பெறக்கூடியவர்கள் பத்துப் பேர் ஆவர். விரிவாகச் சொன்னால் அவர்கள்
பதினைந்து பேராக இருப்பார்கள். அவர்கள்,
Labels:
சட்டம்
கடனும் வஸிய்யத்தும்
ஒருவர் இறந்த பின் அவரது சொத்து
வாரிசுதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு முன்பு
பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
வாரிசுரிமைப் பற்றிக் குறிப்பிடும் 4:11,12வது வசனங்களில்,
Labels:
சட்டம்
வாரிசுரிமையின் அவசியம்
வாழ்வின் எல்லாப்
பிரச்னைகளுக்கும் வழிகாட்டும் இஸ்லாம், வாரிசுரிமைப் பற்றியும்
மிகத் தெளிவானதொரு வழிமுறையைக் காட்டியுள்ளது. பல்வேறு
வழிமுறைகளில் பொருளை அடைய முடிந்தாலும் அதை ஈட்டுவதற்கான சிறந்த
வழி எது? அதை எந்தெந்த வழிகளில் செலவிட வேண்டும்? என்பன போன்ற
வினாக்களுக்கு பொருளியல் நிபுணர்களே வியந்து பாராட்டும் வண்ணம்
எக்காலத்திற்கும் பொருத்தமான தீர்வை இஸ்லாம் வழங்கியுள்ளது. அதுபோல
பொருளாதாரம் ஓரிடத்தில் குவிந்து, சிலர் என்றும் பொருளாதார வசதி
படைத்தோராகவும், சிலர் என்றுமே வறியவர்களாகவும் இருக்கும் நிலையை
இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
Labels:
சட்டம்
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்பு
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில்
ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ
விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள
சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே, (இது
அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
அல்குர் ஆன் 4:7
Labels:
சட்டம்
பாகப்பிரிவினை
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில்
ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின்
குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.
Labels:
சட்டம்
Sunday, 21 October 2012
பால்குடிச் சட்டங்கள் பற்றி ஸஹீஹ் புகாரியில் வந்த ஹதீஸ்கள்
2:233 وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ الرَّضَاعَةَ ۚ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ ۚ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَّهُ بِوَلَدِهِ ۚ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ ۗ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ۗ وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّا آتَيْتُم بِالْمَعْرُوفِ ۗ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
Labels:
சட்டம்
Subscribe to:
Posts (Atom)
