காதல் கிருக்கன் குலாம் அஹ்மத் காதியானியின் காதல் லீலைகளையும் காமக்களியாட்டங்களையும் மோசடி பொய் இவைகளை வெளியிட்டு வருகிறோம்.
Showing posts with label கொள்கைகள். Show all posts
Showing posts with label கொள்கைகள். Show all posts
Wednesday, 25 June 2014
Monday, 23 June 2014
சுன்னத் ஜமாஅத்தா தர்கா ஜமாஅத்தா?
சுன்னத் வல் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை!

சுன்னத் வல் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?ஷிர்க்கா?
சகோதரர்களே! சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.
சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்:
சுன்னத் வல் ஜமாஅத்தினரே இது சுன்னத்தா?ஷிர்க்கா?
சகோதரர்களே! சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.
சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது. அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்:
அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
Labels:
கொள்கைகள்
வழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்! வாருங்கள்!
Labels:
கொள்கைகள்
Friday, 30 November 2012
குர்ஆன் மீது அவதூறு சொன்ன நபி
காதியானி மதத்தினர் பின்பற்றும்
குலாம் அஹ்மத் காதியானி என்பவன் குர்ஆன் மீது பல அவதூறுகளை அல்
வீசியிருக்கிறான் என்று ஏற்கனவே சொல்யிருக்கிறோம். அவைகளுக்கு சில
உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
Labels:
கொள்கைகள்
காதியானியும் கிருஷ்ணரும்
காதியானியும் கிருஷ்ணரும்
கோகுலத்தில் நெய்யக்களவாடி தின்ற கிருஷ்ணரைப்பற்றி கேள்வி படாதவர் யாரும் இருக்கமாட்டார்.
Labels:
கொள்கைகள்
மாநபியை சந்தித்த? மகா பொய்யன்
காதியானி மதத்தினர் பின்பற்றும் குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தன்னை
நபி என்றும் மஹதி என்றும் மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அவ்வப்போது
கோமாளியாக ஆகுவதுண்டு.
Labels:
கொள்கைகள்
Monday, 26 November 2012
இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்
தவ்ஹீத் என்ற வார்த்தையையும் தவ்ஹீதின்
கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும் கேட்டாலே போதும் முஸ்லிம்களில்
இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம்.
Labels:
கொள்கைகள்
ஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே
ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பாதீர்கள் இது முழுக்க முழுக்க அறிவியல்
சிந்தனைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது விபரமரியாத மனிதர்களை ஏமாற்றும்
குருட்டு வித்தையாகும்.
Labels:
கொள்கைகள்
சுவர்க்கத்தில் எருமை மாடுகளா? காதியாணிகள்
சுவர்க்கத்தில் எருமை மாடுகளா? காதியாணிகள் எனும் கருத்துக்குருடர்களின் கேள்விகளும் அதற்கான பதில்களும்
Labels:
கொள்கைகள்
நபிகள் நாயகம்தான் இறுதி நபியா?
நபிகள் நாயகம்தான் இறுதி நபியா? – காதியாணிகளின் கேள்வி
கேள்வி
ஈசா (அலை) வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களே இது கிறிஸ்தவ நடைமுறை இல்லையா?
Labels:
கொள்கைகள்
அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்
Labels:
கொள்கைகள்
Subscribe to:
Posts (Atom)

