Social Icons

Thursday 29 November 2012

பன்றி இறைச்சி ஏன் தடை?

பன்றி நமக்கு ஏன்? ஹராம்?
இஸ்லாம் மட்டும் பன்றி இறைச்சியை தடை செய்ய வில்லை மாறாக கிரித்தவமும் பன்றி இறைச்சியை தடை செய்திருக்கிறது.

பைபிளின் அத்தியாயம் 11 லெவிட்டிஸ் 7 முதல் 8.
பைபிள் 14 டியூட்டர்னோமி வசனம் 8
பைபிள் 65 இஷையா 2 முதல் 5 வரை. பன்றி இறைச்சியை தடை செய்யும் வசனங்களை பார்க்கலாம்.
எனவே இஸ்லாம் மட்டும் பன்றி இறைச்சியை தடை செய்யவில்லை. மற்ற மதங்களும் பன்றி இறைச்சியை தடை செய்திருக்கிறது.
மேலும் பன்றி இறைச்சியை இஸ்லாம் தடை செய்வதற்கு மருத்துவ ரீதியான காரணங்களும் இருக்கின்றன.
பன்றி இறைச்சி சாப்பிடுவதால் 4 விதமான குடல் புழுக்கள் உண்டாகின்றன.
வட்டப்புழு, (ரவுண்ட் வார்ம்) ஊசிப்புழு இன் வார்ம், கொக்கிப்புழு கூக் வார்ம்,
நாடாப்புழு இது மனித இரத்த நாளங்களை சென்றடைகின்றது.
இதனால் மனித உறுப்புகள் பாதிப்படைகின்றது.
இதில் திரிகுரா திச்சுராஸிஸ் என்ற மற்றொரு குடல் புழு உண்டாகின்றது.
மும்பையி­ருந்து வெளியாகும் மாதப்பத்திரிக்கை வெளியிடும் அதிர்ச்சி தகவல் அதாவது அமெரிக்கர்களிடையே தங்களுடைய மனைவியை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உள்ளது. இதே போல் மும்பையிலும் இது போன்று நடைபெறுவதாக வெளியிட்டுள்ளது. பன்றியும் தங்களுடைய செயல்களை இப்படித்தான் செய்கின்றது. அமெரிக்க கலாச்சாரத்தை பின்பற்றுவதினால் நம் மக்களிடமும் இது காணப்படுகின்றது.
குறுக்கு விசாரனை:
மேற்கிந்தியர்கள் இதை சாப்பிடுவதினால் இந்த நோய் அவர்களை தாககுவதில்லையே ஏன்?
யுவந்நீரை டாக்டர் சுட வைத்து குடிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அதைப்பின்பற்றுவோர் குறைவாக இருக்கிறார்கள். சுடவைக்ககாமல் குடிப்பவர்கள்தான் அதிகம். அப்போது இந் நோய் வரவில்லை என்று கேட்க முடியுமோ? முடியாது. பொதுவாக கொஞ்சம் கொஞசமாகத்தான் நோய்கள் தாக்கும்.
எனவே மருத்துவ ரீதியிலும் இதில் தீங்கு இருப்தால் இதை இஸ்லாம் தடை செய்திருக்கடிறது.
தற்போது பன்றியினால் ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலையும் ஆதற்கு அதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
புழுக்களைப்பற்றி மேலும் சுஜாதா எழுதிய ஏன் எதற்கு எப்படி 2 பக்கம் 70. என்ற புத்தகத்தை பார்க்க

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்