Social Icons

எமது இணைய தளத்திற்கு வருகைதந்த உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! இத்தளத்தின் நோக்கம் ஏகத்துவத்தை தூயவடிவில் மக்களுக்கு எடுத்துரைப்பது இதற்காக ஏகத்துவசிந்தனை உள்ள ஆலிம்களின் கட்டுரைகள், கேள்விப்பதில்கள், உரைகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன -

Featured Posts

அர்த்தமுள்ள இஸ்லாம்

உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம மிகச் சிறந்த மார்க்கமாகத் திகழ்கிறது.
ஆனால் இந்த மார்க்கம் எப்படிச் சிறந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும்திகழ்கிறது என்பதை முஸ்லிமல்லாதவர்களூம் முஸ்லிம்களில் பலரும் அறியாமல் உள்ளனர்.



கடவுளின் பெயரால் மனிதன் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதும்
கடவுளின் பெயரால் பொருளாதாரத்தைச் சீரழிப்பதும்
கடவுளின் பெயரைச் சொல்லி மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதும்
கடவுளுக்கும் மனிதனுக்குமிடையில் இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்வதும்
கடவுளின் பெயரால் மனிதனின் சுய மரியாதைக்கு வேட்டு வைப்பதும்
கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டுவதும்
மனிதனைக் கடவுளாக்குவதும்
இன்னும் இது போன்ற காரணங்களால் தான் மதங்கள் வெறுக்கப்படுகின்றன.
ஆனால் இஸ்லாம் இந்த விமர்சானங்களுக்கு எவ்வாறு அப்பாற்பட்டு விளங்குகிறது? என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் தெளிவு படுத்துவ்துடன் அறிவுப்பூர்வமான் வாதங்களையும் எடுத்து வைக்கும் சிறந்த நூல்.
முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு இஸ்லாத்தை எளிதில் புரிய வைக்கும் நூல்

அர்த்தமுள்ள இஸ்லாம்
உலகில் உள்ள எல்லா மதங்களும் அர்த்தமுள்ள தத்துவங்கள் என்றே தம்மைப் பற்றிக் கூறிக் கொள்கின்றன.
ஆனால், சிந்தனையாளர்களின் பார்வையில் எல்லா மதங்களும் அர்த்தமற்றவையாகத் தோற்றமளிக்கின்றன.
மதங்கள் யாவும் அர்த்தமற்றவை' என்று கூறும் சிந்தனையாளர்கள் அறிவுப்பூர்வமான சில வாதங்களை முன் வைத்து வாதிடுகின்றனர்.
இந்த நிலையில் ஒரு மதம் அர்த்தமுள்ளதா? அல்லவா?' என்பதை முடிவு செய்ய வேண்டுமானால் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு வாதத்துக்கும் அறிவுப்பூர்வமான மறுப்பை அந்த மதம் எடுத்து வைக்க வேண்டும்.

மேலும் தெரிந்துகொள்ள





இஸ்லாமியர்களான நாம் செய்ய வேண்டிய அமல்கள் மற்றும் நாம் பின்பற்றவேண்டிய நற்பண்புகள் திருத்திக்கொள்ளவேண்டிய தீயபண்புகள் பற்றி அமல்கள் என்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.





அமல்கள்




ஒவ்வொரு வரும் வாழ்வில் தெரிந்துகொண்டு பின்பற்றவேண்டிய நடைமுறைகளை சட்டம் என்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன படித்து பின்பற்றுங்கள்.





சட்டம்



இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிம் பெயர்தாங்கிகள் பின்பற்றும் அசத்தியகொள்கைகள் பற்றியும் உண்மையான தௌஹீத் கொள்கைகள் பற்றியும் கொள்கைகள் என்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன படித்து சிந்திதுகொளுங்கள்.





கொள்கைகள்



தௌஹீதை வழிகேட்டில் இருந்த மக்களுக்கு எடுத்துரைப்பதர்காக கஷ்டங்களையும் துயரங்களையும் அடைந்த சகாபாக்கள் மற்றும் நபிமார்கள் பற்றி வரலாறு என்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.





ஏகத்துவ சிந்தனை உள்ள அறிஞர்கள் பல தலைப்புகளில் எழுதிய நூல்கள் PDF வடிவில் நூல்கள் என்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.


நூல்கள்


இஸ்லாத்தில் உள்ள சட்டங்கள், கொள்கைகள் மற்றும் மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கு தௌஹீத்சிந்தனை உள்ள அறிஞர்கள் அளித்த பதில்கள் கேள்வி - பதில் என்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.



கேள்வி - பதில்



விஞ்ஞானதைப் பற்றி அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளன இதைப்பற்றி குர்ஆனும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.


ஏகத்துவ சிந்தனை உள்ள அறிஞர்கள் பல தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.




கட்டுரைகள்



தப்லீக் ஜமாத்தைப் பற்றி தப்லீக் சகோதர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதர்காகவும் தௌஹீத் சகோதர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பர்காகவும் சகோதரர் ஏ.சீ முஹம்மது ஜலீல் (மதனீ) அவர்கள் எழுதிய சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் எழுதிய விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும்




நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள சமுதாயச் செய்திகள் என்ற தலைப்பில் படித்துக் கொள்ளலாம்.



மனிதனின் உடலில் உள்ள உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை உடல் உறுப்புகள் என்ற தலைப்பில் விரிவாக விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன.


உடல் உறுப்புகள்


Thursday 16 October 2014

நகம், முடி, இவற்றை மண்ணில் புதைக்க வேண்டுமா?

நகம், முடி, இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?
இது தொடர்பாக ஒரு நபிமொழி இடம் பெற்றுள்ளது.
முடி, நகம்  இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்